×

சந்திரபிரியங்கா நீக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை: புதுச்சேரி அமைச்சர் லெட்சுமி நாராயணன் பேட்டி

புதுச்சேரி: சந்திரபிரியங்கா நீக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என புதுச்சேரி அமைச்சர் தெரிவித்துள்ளார். யார் நியமிக்கின்றனரோ அவர்களுக்கு பதவியை எடுக்கவும் அதிகாரம் உள்ளது எனவும் லெட்சுமி நாராயணன் பேட்டியளித்துள்ளார். முதலமைச்சருக்கு கொடுத்துள்ள அரசியல் உரிமையை கேள்வி கேட்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

The post சந்திரபிரியங்கா நீக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை: புதுச்சேரி அமைச்சர் லெட்சுமி நாராயணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chandripriyanka ,Puducherry ,Minister ,Letzmi Narayan ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை